கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் கூடலூர் (சிறப்பு நிலை) பேரூராட்சி எம் எல் ஏ பார்வையிட்டபோது அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் சமூக இடைவெளி கடைபிடிக்க படுவதை செயல் அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டது.     வெளியூர்களில் இருந்து வந்து இருக்கும் நபர்களை கண்டறிந்து …
Image
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டம்
கறுப்பர் கூட்டம் பிரச்சினையை தமிழக பாஜக விடுவதாக இல்லை. நேற்று  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் முருகன், "திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை கண்டித்து எந்த கருத்தையும் கூறவில்லை. இதன் மூலம் கறுப்பர் கூட்டத்…
Image
வறுமையில் வாடும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி கரம் நீட்டுமா?
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,  .             ஊரடங்கும் உத்தரவினால் தமிழரின் பாரம்பரியான கலை,காலாச்சார பாண்பாட்டு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடை பெற வில்லை என்பதால் இந்த தொழிலையை நம்பி இருக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தொழில் இல்லாமல…
உணவகத்துக்கு உள்ளேயும் சமூக விலகல்!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் அச்சத்தையும் தந்துள்ளது. நேற்று(ஜூன் 7) ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத…
தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் மரணம்..
சென்னை: சுகாதாரத்துறை ஜுன் 7ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த 18 பேரில் 15 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் 18 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்…
Image
சென்னை: திருப்பதி லட்டுவை மானிய விலை வாங்கக் கூட்டம் அலைமோதியதா?
கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ள சென்னையில், திருப்பதி லட்டு வாங்குவதற்காக மக்கள் கூட்டம் கூடியதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், சபரிமலை, திருப்பதி தேவஸ்தானம், ஷீரடி…